சட்ட மாஅதிபரால் இதுவரை குற்றவியல் தொடர்பான 27,206 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.கடந்த 2019 மே மாதம் முதல் 2021 மே வரையான அவரது பதவிக் காலத்தில் இவ்வாறு 27,206 குற்றவியல் தொடர்பான வழக்குகள் நிறைவு...