நல்லாட்சி காலத்தில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத நிலையில் தற்போது பல அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவித்துள்ளார். இந்நிலையில் ஏனையவர்களையும் விடுவிக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் முயற்சி எடுத்துள்ளோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு அபிவிருத்தி குழு...