பரிசுத்த பிரானசிஸ் பாப்பரசரின் விசேட அழைப்பின் பேரில் கருதினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் இன்று (22) அதிகாலை, ரோம் நகரை நோக்கி பயணித்துள்ளார்.அவருடன், இப்பயணத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிப்புக்குள்ளான 35 பேர் உள்ளடங்குகின்றனர்.இதில், 18 அருட் சகோதரிகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு...