திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 24 பேர் புல்மோட்டை தள வைத்தியசாலையில் இன்று (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வயிற்றுவலி,வயிற்றுக் கடுப்பு, வாந்திபேதி ஆகிய அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து, இவர்கள் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக,...