-ஒருசில பகுதிகளில் ஏற்கனவே நீக்கம்கொரோனா பரவல் காரணமாக இராஜாங்கனை பகுதியில் அமுலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடு ஜூலை 31 இல் முற்றாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்தார்.நேற்றுமுன்தினம் ஒரு சில பகுதிகளில் இப்போக்குவரத்து...