கொழும்பின் பல பகுதிகளில் இன்று (18) மு.ப. 10.00 மணி முதல் திடீர் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.பிரதான நீர் விநியோக குழாயில் திடீரென மேற்கொள்ள வேண்டிய திருத்தப் பணி காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது....