போதகர் ஜெரோம் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (03) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மதங்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பான…
Statement
-
போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (27) கொழும்பு புதுக்கடை இலக்க 02 நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்திய போது…
-
கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றையதினம் (01) வாக்குமூலம் வழங்குவதற்காக CID யில் ஆஜரான ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.…
-
போதகர் ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (01) இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகியிருந்த நிலையில் அவரை CID அதிகாரிகள் கைது செய்துள்ளததாக, பொலிஸ்…
-
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெனாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (30) காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, சிங்கப்பூர் சென்ற போதகர்…
-
-