யாழ்.நல்லூர் முருகப்பெருமானின் கந்தசஷ்டி விரத உற்சவ பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன. இன்று (14) ஆரம்பிக்கப்பட்ட கந்தசஷ்டி விரத முதலாவது நாள் உற்சவத்தில் அலங்காரக்கந்தன் உள்வீதியூடாக இடவாகனத்தில் வீற்றிருந்து காட்சியளித்தார். எதிர்வரும்…
Tag:
Nallur
-
கந்தசஷ்டி விரதம் நாளை (14) ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. காலை 9.00 மணிக்கு சிவலிங்க பூஜையும், 10.00 மணிக்கு காலசந்தி பூஜையும்…
-
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுச் செயற்பாடான 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்ட நிகழ்வுகள் இன்று…
-
நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி இறுதி நாளான இன்று (24) காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான்…
-
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது.…
-
-
-
-
-