இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இது குறித்த அறிவுறுத்தல்களை…
Minister of Power and Energy
-
மின்சாரம், பெட்ரோலிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி நேற்று (18) வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளார். எதிர்வரும்…
-
புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களைச் செயற்படுத்துதல், தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை…
-
– மின்சார சபை தொடர்ந்தும் ரூ. 12 பில்லியன் நட்டத்தில் – நீர் மின்சார செயற்பாடுகள் 100% அரசாங்கத்தின் கீழ் – புதிய மின்சார சட்டமூலம் இரு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில்…
-
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, அவசியமான எரிபொருளுக்கான டெண்டர் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் அதுவரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும்…
-
-