புத்தளம் – மாதம்பை பிரதேசத்தில் வீதியோரத்தில் பயணித்த சிறுமி உட்பட பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட தனியார் பயணிகள் பஸ் மீது நேற்று (20) பிரதேசவாசிகள்…
Men Arrested
-
பெண் ஒருவருடைய கழுத்திலிருந்த 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த தங்கச் சங்கிலியொன்றினை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற கொள்ளையர்கள் இருவரை அநுராதபுரம் சிவலாக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கலன்பிந்துனுவெவ…
-
திருகோணமலை நகரில் உள்ள சைவ ஹோட்டல் ஒன்றில் எடுக்கப்பட்ட உணவுப் பொதியில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்தார். குறித்த சம்பவம் நேற்று (18)…
-
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண…
-
மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுகளில் தொடர்ச்சியாக வீதிகளில் நடமாடும் பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை பறிக்கும் கும்பலைச் சேர்ந்த இருவரை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொர்புடைய…