புத்த பெருமானின் புனித நினைவுச் சின்னங்களை தாய்லாந்தில் காட்சிப்படுத்தவது இந்திய- தாய்லாந்து நட்புறவில் ஒரு மைற்கல் தருணம் என்று தாய்லாந்துக்கான இந்தியத் தூதுவர் நாகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
Buddhism
-
விஷ்வ புத்தர் மற்றும் அவலோகிதேஷ்வர எனும் பெயர்களில் புத்தரின் வழித்தோன்றல்கள் அல்லது அவதாரங்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டமை தொடர்பில் கைதான இரு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த…
-
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்றுள்ள அமைதிக்கான ஆசிய பௌத்த மாநாட்டில் உலக அமைதி, மனிதாபிமானம் தொடர்பிலான புத்த பெருமானின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்திய உப ஜனாதிபதி ஜகதீப் தங்கர்…
-
‘அவலோகிதேஷ்வர’ எனும் கௌதம புத்தரின் பின்னர் வரவுள்ள புத்தர் தாம் என தெரிவித்து, பிரசங்கம் செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்ட மஹிந்த கொடிதுவக்குவிற்கு எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி வரை…
-
போதகர் ஜெரோம் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (03) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மதங்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பான…
-
-
-
-
-