யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவனான மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதான ரமேஷ் சகீந்தன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Tag:
Accident
-
ஆராச்சிக்கட்டுவ – ஆனவிழுந்தாவ உப ரயில் நிலையத்திற்கு உட்பட்ட மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
-
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 46 வயதான தங்கரத்தினம் தனஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்…
-
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 ஆம் அஞ்சல்…
-
யாழ்ப்பாணத்தில் வீதியில் நெல் காய வைத்துக் கொண்டிருத்தவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி விபத்துக்குள்ளானதில் நெல்லை பரப்பிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார்.
-
-
-
-
-