72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
-
மருத்துவர்கள் தவிர்ந்த இலங்கையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ரூ. 35,000 கொடுப்பனவு கோரி இன்று (13) மு.ப. 6.30 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவர்கள் தவிர்ந்த சுகாதாரத் துறையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை…
-
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (22) காலை 7.00 மணி முதல் 26 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது. சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் இன்று (22)…
-
பல கோரிக்கைகளை முன்வைத்து அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் இன்று (22) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடமையாற்றும் சுமார் 11,000 ஊழியர்களைக் கொண்ட…