– ஜனாதிபதி நிதியத்தால் ரூ. 360 கோடி நிதி ஒதுக்கீடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம்…
நிதி ஒதுக்கீடு
-
– கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தையின் பின் நடவடிக்கை இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்.
-
– நாட்டின் பொருளாதாரத்திற்கு நிகராக கிராமிய பொருளாதாரத்தையும் மீள உயிர்பிக்க வேண்டும். – மத்திய அரசாங்கம், மாகாண சபைகள் என்ற பிரிவை விடுத்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான வேலைத்திட்டம் அவசியம்…
-
நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.…
-
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ‘கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்’ கீழ் 1500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க…
-
-
-