லெபனான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் 15ஆவது பாதுகாப்பு படை குழு நேற்றையதினம் (03) லெபனான் புறப்பட்டது.
Tag:
அமைதி காத்தல்
-
லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இருந்த இலங்கை இராணுவத்தின் 14 வது பாதுகாப்புப் படைக் குழு, தமது கடமை காலத்தின் நிறைவின் பின்னர் நேற்று (02) நாடு திரும்பியது.
-
லெபனான் ஐநா இடைக்காலப் படைத் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக நாட்டை விட்டுச் செல்லவுள்ள இலங்கை இராணுவத்தின் 15வது படை குழு நேற்று (01) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்…
-
ஐ.நா. அமைதி காக்கும் கடமைக்காக, இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 10ஆவது குழு, தென் சூடானில் செயற்படும் 2ஆம் மட்ட வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்க இன்று (06) அதிகாலை இலங்கையில்…
-
– ஒரு முன்மாதிரியான மாற்றத்திற்குள் இலங்கை பிரவேசிக்கிறது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அமைதி காக்கும் பணிகள் பாதுகாப்பு…