லியாவுல் பன்னான் கலைச்சுடர் எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் ஒரு காலத்தில் தன் மதுரக்குரலால் வானொலி நேயர்களைக் கட்டிபோட்டவர். 60, 70, 80 களில் இவரது தொனியில் தம் மனதை பறிகொடுக்காதவர் யாருமே…
இலக்கியம்
-
ஆறு தசாப்தங்கள் மலையக இலக்கியத்தின் தனி சாம்ராட்டாகக் கோலோச்சியவர் தெளிவத்தை ஜோசப். சிறுகதை, நாவல், குறுநாவல், இலக்கிய ஆய்வு, இலக்கிய வரலாறு என்று பலதுறைகளில் தன் ஆளுமையைச் செதுக்கிச் சென்றவர்…
-
கண்டி – யாழ். உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் உதவித் தூதுவராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஏ. நடராஜன் எழுதிய ‘பொரம் த விலேஜ் டு த குளோபல் ஸ்டேச்’ (அனுபவ…
-
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS), இலங்கையில் வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு…
-
அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை’ கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராணி சீதரனின் ‘கடவுள்தான் அனுப்பினாரா’ என்ற நூல் அறிமுக விழா திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலக கேட்போர்…
-
-
-
-
-