75
அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து இம்முறை கல்வி நிருவாக சேவை – 3 போட்டிப் பரீட்சையில் நான்கு பேர் சித்தியடைந்துள்ளனர்.
இதில் அநுராதபுரம் அளுத்கம தாருஸ் ஸலாம் வித்தியாலய அதிபர் எம்.எம். சல்மத்துல் ரஹீமா கல்வி நிருவாக சேவை பரீட்சை- III மற்றும் இலங்கை அதிபர் சேவை பரீட்சை தரம் -3 இலங்கை கல்வியியலாளர் சேவை தரம் -111 ஆகிய மூன்று பரீட்சைகளிலும் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்நேவ தினகரன் விசேட நிருபர்