225
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (18) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தொடரானது இன்று காலை 9.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் வடக்கு மாகாண ஆளுநருமான பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்குமாகாண அவைத் தலைவர் சி.விகே.சிவஞானம், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்