Monday, April 29, 2024
Home » யாழ். புதிய இந்திய துணை தூதுவர் கடமையேற்றார்

யாழ். புதிய இந்திய துணை தூதுவர் கடமையேற்றார்

by mahesh
February 28, 2024 6:00 am 0 comment

யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (26) கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக 2021 முதல் இதுவரை செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், டில்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இவருக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. செவிதி சாய் முரளி இதற்கு முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT