Sunday, May 5, 2024
Home » தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு தடை கோரி யாழில் மனு தாக்கல்

தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு தடை கோரி யாழில் மனு தாக்கல்

by Prashahini
February 15, 2024 7:46 pm 0 comment

இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT