103
பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் நாற்பெரும் விழாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) நளீமிய்யா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஜான் பளீலின் சொந்த நிதியில் நளீமிய்யாவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் இணைப்பை அவர் திறந்து வைப்பதையும் அரபாத் கரீம் நளீமியினால் எழுதப்பட்ட நூல் அவரது தந்தைக்கு வழங்கப்படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட ஏனைய பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.
tkn-02-14-pg05-R3