175
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று (12) இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். அதிகாலை 2.50 மணியளவில் இந்தியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவர், புதுடில்லி புறப்பட்டார்.
இந்தியாவின் விசேட அழைப்பின் பேரிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்திய விஜயத்தை முடித்த பின்னர் அங்கிரிருன்து அவர், அமெரிக்கா செல்லவுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.