Sunday, April 28, 2024
Home » கிரிப்டோ நாணய முதலீடு; பாரியளவில் மோசடிகள்

கிரிப்டோ நாணய முதலீடு; பாரியளவில் மோசடிகள்

by sachintha
January 19, 2024 6:00 am 0 comment

 

மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை

இலங்கையில் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடிகள் பாரியளவில் இடம்பெற்று வருவதாக, இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. ஆகையால் மோசடிக்காரர்களின் தந்திரோபாயங்களில் சிக்கி பணத்தை வீணாக இழக்காமல், அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கிய வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT