201
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று 1997ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், தமது ஆசிரியர்களின் உன்னத சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை யாடோ விடுதி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மாணவர் குழாமின் நடப்பாண்டு தலைவரும் மொறட்டுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி றிஸ்வி நூர்தீன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
(திராய்க்கேணி தினகரன் நிருபர்)