நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (18) காலை 7.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எதிர்வரும் புதன்கிழமை (27) காலை 7.00 மணிக்கு தேர்த்திருவிழாவும், வியாழக்கிழமை (28) தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
யாழ். விசேட நிருபர்
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்