Sunday, May 5, 2024
Home » CEYPETCO, LIOC, SINOPEC: நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

CEYPETCO, LIOC, SINOPEC: நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
October 1, 2023 10:47 pm 0 comment

இன்று நள்ளிரவு (02) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.

CEYPETCO/ LIOC

  • பெற்றோல் 92: ரூ. 4 இனால் – ரூ. 361 இலிருந்து ரூ. 365
  • பெற்றோல் 95: ரூ. 3 இனால் – ரூ. 417 இலிருந்து ரூ. 420
  • ஒட்டோ டீசல்: ரூ. 10 இனால் ரூ. 341 இலிருந்து ரூ. 351
  • சுப்பர் டீசல்: ரூ. 62 இனால் – ரூ. 359 இலிருந்து ரூ. 421
  • மண்ணெண்ணெய்: ரூ. 11 இனால் – ரூ. 231 இலிருந்து ரூ. 242

இதேவேளை இன்று 6.00 மணி முதல் அமுலாகும் வகையில் SINOPEC Energy நிறுவனம் பின்வருமாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

SINOPEC

  • பெற்றோல் 92: மாற்றமில்லை – ரூ. 358
  • பெற்றோல் 95: ரூ. 6 இனால் – ரூ. 414 இலிருந்து ரூ. 420
  • ஒட்டோ டீசல்: ரூ. 10 இனால் ரூ. 338 இலிருந்து ரூ. 348
  • சுப்பர் டீசல்: ரூ. 61 இனால் – ரூ. 356 இலிருந்து ரூ. 417

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT