இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் 24 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்த ‘ கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி’ கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை (22) ஆரம்பமானது.இதில்,பங்கேற்றுள்ளவர்கள் தமக்கு விருப்பமான நூல்களைத் தெரிவு செய்வதைக் காணலாம்.