Monday, April 29, 2024
Home » நீர்கொழும்பில் 400 kg கேரள கஞ்சா பிடிபட்டது

நீர்கொழும்பில் 400 kg கேரள கஞ்சா பிடிபட்டது

'டிங்கி' படகிலிருந்து கடற்படையால் மீட்பு

by gayan
September 23, 2023 8:46 am 0 comment

நீர்கொழும்பு, மாங்குளிய களப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​400 கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.

132 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவே கைப்பற்றப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

கண்ணாடி இழை படகொன்றில் இந்தக் கஞ்சா ஏற்றி வைக்கப்பட்டிருந்ததாகவும், கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT