Thursday, July 30, 2020 - 8:05pm
'தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்போம்; இப்புவியை பாதுகாக்க தோள் கொடுப்போம்'
தாய்ப்பால் ஊட்டல் வாரம் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், 07ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது.
இம்முறை அதன் கருப்பொருள் “தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்போம் – இப்புவியை பாதுகாக்க தோள் கொடுப்போம்” என்பதாகும்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு...
PDF File:
Add new comment