Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 285 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... யாழில் சட்ட விரோத கொல்கலனில் 21 மாடுகள் , 4 ஆடுகள் உயிருடன் மீட்பு May 5, 2024 IPL 2024 RCB vs GT : RCBக்கு பதிலடி கொடுக்குமா குஜராத் டைட்டன்ஸ் அணி? May 4, 2024 மக்களுக்கு காணி உறுதி வழங்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானது May 4, 2024 IPL 2024 KKR vs MI : வினாக்களுக்கு விடை தேட வேண்டியுள்ளது May 4, 2024 பலஸ்தீன ஊடகவியலாளர்களுக்கு யுனெஸ்கோ சுதந்திர ஊடக விருது May 4, 2024 பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது May 4, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.