Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 261 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... மருதானை டீன்ஸ் வீதியில் “கித்சிறி மேலா” April 28, 2024 காலி முகத்திடல் புத்தாண்டு கொண்டாட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகள் April 28, 2024 சவூதி அரேபியாவில் ஆரம்பமான உலக பொருளாதார மன்ற உச்சி மாநாடு April 28, 2024 நிந்தவூரில் காசா குழந்தைகள் நிதி சேகரிப்பு April 28, 2024 60 வயதில் உலக அழகி பட்டம்; மகுடம் வென்ற ஆர்ஜென்டினாவின் மரிசா April 28, 2024 IPL 2024 CSK vs SRH: வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் CSK April 28, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.