199
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக
நிலவி வரும் சீரற்ற காலநிலை தற்போது சற்று தணிந்து வருகின்ற போதிலும் வெள்ள நிலைமை காரணமாக இம்மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, திருக்கோவில் தினகரன், நற்பிட்டிமுனை தினகரன், நிருபர்கள்