Friday, April 26, 2024
Home » 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் 30,195 குடும்பங்களை சேர்ந்த 97,978 பேர் பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம்

18 பிரதேச செயலகப் பிரிவுகளில் 30,195 குடும்பங்களை சேர்ந்த 97,978 பேர் பாதிப்பு

by gayan
January 13, 2024 11:24 am 0 comment

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக

நிலவி வரும் சீரற்ற காலநிலை தற்போது சற்று தணிந்து வருகின்ற போதிலும் வெள்ள நிலைமை காரணமாக இம்மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை, திருக்கோவில் தினகரன், நற்பிட்டிமுனை தினகரன், நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT