Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 297 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... பெண்ணின் மூக்கில் இருந்து அகற்றப்பட்ட 100இற்கும் மேற்பட்ட புழுக்கள் May 8, 2024 கொவிட் தடுப்பூசியை மீளப்பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவிப்பு May 8, 2024 மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே May 8, 2024 மீண்டும் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்திற்கு May 8, 2024 மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை ஏற்க முடியாது May 8, 2024 இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் May 8, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.