Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 317 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள புத்தளம் May 19, 2024 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் சந்திப்பு May 19, 2024 சூட்சுமமான முறையில் மரம் கடத்தல் முயற்சி முறியடிப்பு May 19, 2024 மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு May 19, 2024 சிறப்பாக நடைபெற்ற நுவரெலியா சீதாஎலிய ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு May 19, 2024 கண் கலங்கியபடி கை குலுக்காமல் சென்ற தோனி May 19, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.