உணவின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை விரட்டிய சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிணையில் விடுதலை
-
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடம் பாலியல் ரீதியாக முறையற்ற வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான…
-
கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
போதகர் ஜெரோம் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (03) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மதங்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பான…
-
-
-