முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்த இ.போ.ச சாரதி மீது ஹயஸ் வாகனத்தில் வந்த நபர் தாக்கியதில் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்…
Injured
-
கிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (23) பிற்பகல் பங்களாதேஷ் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச்…
-
அக்கரைப்பற்று இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக காட்டு யானையொன்று கால்வாய்க்குள் வீழ்ந்து உயிருக்கு போராடி வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (23) அதிகாலை இக்காட்டு யானை…
-
அஹுங்கல்ல, கல்வெஹர பாடசாலைக்கு அருகில் நேற்று (21) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியரும் நான்கு மாதக் குழந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
-
பதுளை மீகஹகிவுல பிரதேசத்தில் இன்று (20) மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான…
-
-
-
-
-