இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
Tag:
Indian High Commissioner
-
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Karanj நீர்மூழ்கி கப்பல் இரு நாள் விஜயமாக 2024 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. இந்நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை கடற்படை அதிகாரிகளால்…
-
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று (26) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது.
-
உலக ஹிந்தி தின நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தால் நேற்றும் (10) இன்றும் (11) கொழும்பில் இடம்பெற்றது. களனிப் பல்கலைக்கழகம், ஶ்ரீ…
-
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தனது நற்சான்றுப்பத்திரத்தை கையளித்தார். சந்தோஷ் ஜா இலங்கைக்கான இந்திய…
-
-
-
-
-