எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவது தொடர்பில், இலங்கை கலால் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.…
Closed
-
– பெளர்ணமியில் அனைத்து இடங்களும் பூட்டு எதிர்வரும் கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25, 2023 அன்று நாடு முழுவதும் மதுபானம் விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம்…
-
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த புதிய களனி பாலம் இன்று (04) காலை 6.00 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக களனி பாலம் மூடப்பட்டிருந்தது. இதன்பின்னர் திருத்தப் பணிகளின்…
-
கல்யாணி தங்க நுழைவாயில் என்றழைக்கப்படும் புதிய களனி பாலத்தை 03 கட்டங்களின் கீழ் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி…
-
நாளை (12) தீபாவளி தினத்தையிட்டு, மதுவரித் திணைக்கள அனுமதிப்பத்திரம் பெற்ற, ஒரு சில பகுதிகளில் செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு, கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுவரி (கலால்) திணைக்கள…
-
-