தென்னை ஓலையால் வேயப்பட்ட வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tag:
Arachchikattuwa
-
ஆராச்சிக்கட்டுவ – ஆனவிழுந்தாவ உப ரயில் நிலையத்திற்கு உட்பட்ட மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.