மியன்மார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
விடுதலை
-
தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் (NFF) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்…
-
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான 8 பேரில் 6 பேர் நேற்று (26) கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர். வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு…
-
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சிவாரத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (19)…
-
– 2 ட்ரோலர் படகுகளுடன் ஜனவரி 16 இல் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய…
-
-