ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) மற்றுமொரு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்…
இடைக்கால உத்தரவு
-
விளையாட்டால் அரசியல் அதிர்கிறதா அல்லது விளையாட்டாக இலங்கை அரசியல் அதிர்கிறதா? இதுதான், இலங்கையின் நடப்பு விவகாரம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதமில்லாமல் பாராளுமன்றத்தில் எல்லோரும் இணங்கியதால் வந்துள்ள சந்தேகமிது. நாட்டில் இவ்வாறான…
-
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்…
-
பாராளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பொன்றைத் அறிமுகம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…
-
நேற்றையதினம் (06) நியமிக்கப்பட்ட அர்ஜுன தலைமையிலான இடைக்கால கிரிக்கெட் நிர்வாக குழுவினர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளனர். கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி, விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட…