Thursday, May 2, 2024
Home » அட்டுலுகம முஸ்லிம் மக்களின் சோகம்

அட்டுலுகம முஸ்லிம் மக்களின் சோகம்

by Gayan Abeykoon
April 19, 2024 8:36 am 0 comment

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பண்டாரகம அட்டுலுகம முஸ்லிம்கள் வெள்ளைக் கொடிகளையும்   பதாதைகளையும் ஏந்தி தமது துயரங்களை வெளிப்படுத்தினர். பாலித தெவரப்பெரும கொரோனா தொற்று காலத்தில் போது தனது கிராமத்திற்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி பதாகைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT