Thursday, May 2, 2024
Home » மைத்திரிக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிப்பு

மைத்திரிக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிப்பு

22 கரட் ஒரு பவுண் 1,76,600 ஆக பதிவு

by Gayan Abeykoon
April 19, 2024 10:30 am 0 comment

22 கரட் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு பவுண் விலை 1,76,600 ரூபாவாக நேற்று கொழும்பு செட்டியார் தெருவில் பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 1,76,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தங்கத்தின் விலை, இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.

தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT