Breaking NewsNews Of the Dayஉள்நாடு சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஏ.டீ.ஆரியரட்ண நேற்று காலமானார் by mahesh April 17, 2024 April 17, 2024 6:00 am 0 comment 106 சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டீ. ஆரியரட்ண நேற்று பிற்பகல் காலமானார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பிற்பகல் தமது 92 வயதில் காலமானார். கலாநிதி அஹங்கமகே டியூடர் ஆரியரட்ண, 1931 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் திகதி காலி மாவட்டத்தில் உனவட்டுண பிரதேசத்தில் பிறந்தார். Share previous post மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றம் next post பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய நல்லிணக்க பொறிமுறையே சாத்தியம் மேலும் செய்திகள்... கொட்டாஞ்சேனை ராதா கிருஷ்ண ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி May 21, 2024 குருகொடை அல் முஃமினாத்தில் 25ஆம் திகதி நேர்முக பரீட்சை May 21, 2024 புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் May 21, 2024 ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க நான்கு உயர் பீடங்களும் கோரிக்கை May 21, 2024 வியட்நாம் முன்னாள் ஜனாதிபதியின் 134ஆவது பிறந்தநாள் கொழும்பில் May 21, 2024 அரசாங்க பாடசாலைகள் நேற்று திறக்கப்பட்டன May 21, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.