Tuesday, May 7, 2024

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு

- யாழ் போதனா வைத்தியசாலையில் கடும் நெருக்கடி

by Prashahini
February 13, 2024 11:08 am 0 comment

ரூபா. 35,000 கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று (13) காலை 6.30 மணிமுதல் நாடளாவிய ரீதியில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும்பாலான சிகிச்சைகள் நடைபெறாமல் ஸ்தம்பித்துள்ளன. இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்

சமமான கொடுப்பனவு கோரி 72 சுகாதார ஊழியர் சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT