Monday, April 29, 2024
Home » தேசிய கொடியை அவமதித்தால் கடும் நடவடிக்கை

தேசிய கொடியை அவமதித்தால் கடும் நடவடிக்கை

by sachintha
February 2, 2024 7:25 am 0 comment

தேசிய கொடியை அவமதிப்பவர்கள் மற்றும் முறையற்ற விதத்தில் கொடியை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ள தாகவும் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT