தேசிய கொடியை அவமதிப்பவர்கள் மற்றும் முறையற்ற விதத்தில் கொடியை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ள தாகவும் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.