Home » நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்

- CPC, LIOC நிறுவனங்கள் அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
January 31, 2024 9:38 pm 0 comment

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

  • பெற்றோல் 92: ரூ. 5 இனால் அதிகரிப்பு – ரூ. 366 இலிருந்து ரூ. 371
  • பெற்றோல் 95: ரூ. 8 இனால் குறைப்பு – ரூ. 464 இலிருந்து ரூ. 456
  • ஒட்டோ டீசல்: ரூ. 5 இனால் அதிகரிப்பு – ரூ. 358 இலிருந்து ரூ. 363
  • சுப்பர் டீசல்: ரூ. 7 இனால் குறைப்பு – ரூ. 475 இலிருந்து ரூ. 468
  • மண்ணெண்ணெய்: ரூ. 26 இனால் அதிகரிப்பு – ரூ. 236 இலிருந்து ரூ. 262

இதேவேளை, SINOPEC நிறுவனமும் அதே விலைகளில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

<<< கடந்த மாத விலைத் திருத்தம் தொடர்பான செய்திக்கு >>>

Image

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT