Saturday, May 18, 2024
Home » ஊடகவியலாளர்களுக்கு அஸிதிஸி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்

ஊடகவியலாளர்களுக்கு அஸிதிஸி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்

by mahesh
January 17, 2024 8:10 am 0 comment

ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மற்றும் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரின் தலைமையில் ‘அஸிதிஸி’ புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் நேற்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார 39 ஊடகவியலாளர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஊடகவியாலாளர் பபுது சபுதந்திரி, சிரேஷ்ட புகைப்படப் பிடிப்பாளர் சுதத் நிஷாந்த ஆகியோர் இராஜாங்க அமைச்சரிடமிருந்து புலமைப் பரிசிலுக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டனர். புலமைப் பரிசில் பெற்றவர்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட போது பிடிக்கப்பட்ட படம்.

படம் - நிஸ்ஸங்க விஜேரத்ன

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT