154
‘200 இல், மலையகம் மாற்றத்தை நோக்கி’ எனும் தொனிப் பொருளில் மலையக மக்களின் சாதனைகளையும், மலையக தியாகிகளையும் நினைவு கூரும் நிகழ்வு ஞாயிறன்று நுவரெலியாவில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு நுவரெலியா நகரில் ரீகல் திரையரங்குக்கு முன்னால் ஆரம்பமாகும் ஊர்வலம், சினிசிட்டா நகர மண்டபத்தை நோக்கி பயணிக்கும்.
ஊர்வலத்தில் ஜந்து ஊர்திகள் பயணிக்கும் அதில் மலையக மக்களை இலங்கைக்கு அழைத்து வந்த முதலாவது கப்பலான ஆதிலக்ஸ்மி கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழுமையான செய்தி 11 ஆம் பக்கம்.
(நுவரெலியா தினகரன் நிருபர்)