Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 289 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... தென்னிந்திய நடிகரும் இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன் யாழ் வருகை May 5, 2024 IPL 2024 CSK vs PK: 9 அணிகளுக்கும் ஆப்பு வைத்த தோனி – ருதுராஜ் கெய்க்வாட் May 5, 2024 தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற தாதி May 5, 2024 2022 O/L பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு May 5, 2024 வெளிநாடு சென்ற மனைவியை வரவழைக்க சிறுமியை துன்புறுத்திய தந்தை கைது May 5, 2024 ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் செயலிழப்பு குறித்து கவலை May 5, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.